நாடு முன்னேற நாமும், எதிர்கால சந்ததியினரும் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் என வ.உ.சி.யின் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்
வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பிறந்தநாள் விழா விருதுநகரில் வெள்ளாளர் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாள் விழாவும், அவருக்கு பெருமை சேர்த்த முதல்-அமைச்சருக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில்
Continue reading