நம் வேளாளர் பெயரை இழந்துவிட்டோம்… நம் உரிமையை இழந்துவிட்டோம்… நம் உணர்வுகளை இழக்க கூடாது…
தென் மாவட்டங்களில் வேளாளர்/வெள்ளாளர் (பிள்ளைமார்) வேட்பாளராக அறிவிக்க மறுப்பது ஏன்…? திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை,தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
Continue readingதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் வெள்ளாளர் முன்னேற்ற கழகம்
வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு! கழக நிறுவனத் தலைவர் அண்ணா சரவணன் அவர்களது தலைமையில் 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் பயணித்து.
Continue readingயார் இந்த சூரியமூர்த்தி?
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுக்கா சிவகிரி பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.சூரியமூர்த்தி. எஸ்.செங்கோட்டையன் எஸ்.பார்வதி தம்பதினருக்கு 15.04.1972 ல் பிறந்த இவருக்கு எஸ்.பத்மாவதி என்ற மனைவியும், எஸ்.எஸ்.ஹரி, எஸ்.எஸ்.பொன்
Continue reading