தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கை நான் சுமப்பேன்…

தருமபுரம் ஆதீனம் பட்டிணப்பிரவேசம் நிகழ்விற்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் குலகுரு அவர்களை பல்லக்கில் தூக்கிச் செல்வதால் சட்ட ஒழுங்கு ஏற்படும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வை தடை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 

மதுரை ஆதீனம் “உயிரே போனாலும் பரவாயில்லை. தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கை நான் சுமப்பேன். 500 ஆண்டு கால பாரம்பரியத்தை நடக்கக் கூடாது என்பது வருத்தமளிக்கிறது. தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் வந்து சென்றதே இந்த தடைக்கு காரணம்” என கூறியுள்ளார்.

 

பந்தல் ராஜா

வெள்ளாளர் முன்னேற்ற கழகம் 

 

தருமபுர ஆதீனம் ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். எங்களை மீறி தடுக்க திராணி இருந்தால் வாருங்கள் சந்திக்க தயார்? தடுக்க நினைக்கிறவன் எவனாக இருந்தாலும் சந்திக்க ரெடி? நாங்கள் முடிவு பண்ணி விட்டோம். யார் தடுக்க நினைத்தாலும் நடத்தி காட்டுவோம். தமிழ்நாடு காவல்துறை மட்டும் அல்ல இராணுவமே வந்தாலும் தடுக்க முடியாது. 

 

கார்த்திகேயன் 

 

“பல்லக்கு” தூக்கும் எங்களுக்கே தோள் வலிக்கவில்லை.. அதை பார்க்கும் “உபி” களுக்கு மேல் வலிக்கிறதோ???

 

அண்ணா சரவணன் 

வெள்ளாளர் முன்னேற்ற கழகம் 

 

உங்களோடும் நாங்கள் பல்லாக்கு சுமப்போம். எதுவாயினும் எவன் வந்தாலும். எங்களைத் தாண்டி தான் வரவேண்டும். எங்கள் ஆதீனத்துக்கு தடைவிதிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எங்களோடு பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு எங்கள் பொறுமையை சோதிக்கிறார்கள்… 

 

வை.பி.பாலாபிள்ளை

சுதேசி செய்திகள்

 

பல நூறு ஆண்டுகளாக நடக்கின்ற நிகழ்வை தடுப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. அது எந்த அரசாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி…

ஆதீனம் போல் தமிழுக்கும், சைவத்திற்கும் தொண்டாற்றியவர் எவருமில்லை அவர்களுக்கு எங்கள் தோல்களை கொடுத்து பல்லாக்கு தூக்குவது எங்களின் உரிமை அதை நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை… 

வெள்ளாளரே விழித்தெழுங்கள்…

 

மனோகரன் வடுகப்பட்டி 

 

எங்களது குடும்பத்தில் எனது முப்பாட்டனாரையும் ; எனது பாட்டனாரையும் சுமப்பது எங்களது உரிமை இதில் உனக்கென்ன மலம் தின்னும் தி.க காரனையும் , அரசியல் வேசிகளையும் தண்டிக்கப்பட வேண்டும்😡😡😡😡😡😡

 

மின்னல் பிள்ளை 

 

தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். ஆதீனங்கள் மரபில் அரசியல் தலையீடு ஏற்புடையது அல்ல. உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் தனது உத்திரவை திரும்ப பெற வேண்டும். 

என்றும் இனத்திற்கான களப்பணியில் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை தயார்.

 

மா.சுதா 

மாநிலபார்வையாளர் அகிலபாரதஇந்துமகாசபா 

 

1000க் கணக்கான ஆண்டுகளாக கடைபிடித்திடும் எங்களது பாரம்பரிய மரபு, கலாச்சாரம், பண்பாட்டு விதிகளின் படி, ஆதினங்கள் பட்டின பிரவேசம் நடத்துவது, இந்து மத சைவ சமயத்தின் மரபு….. 

எங்களது மரபு விதிகளை செயல்படுத்த யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை…

பட்டின பிரவேசம் எங்களது உரிமை. எங்களது அவ்வுரிமையை அடுத்தவரிடம் யாசகம் கேட்டு நிலைநாட்ட வேண்டிய அவசியம் இல்லை….

 நாத்திக திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்…2024 ம் ஆண்டு ஆன்மீக அரசியலை நிலைநிறுத்தி நாத்திக திராவிட அரசியலை வேரறுப்போம்….

நாத்திகத்தால் எங்களது மத உரிமைகளை அழித்திட முடியாது…. 

பட்டின பிரவேசம் எங்களது உரிமை மீட்பு போராட்டம்….

அகிலபாரதஇந்துமகா சபா சார்பில் மயிலாடுதுறையில் அணி திரல்வோம்…

பட்டின பிரவேசத்தில் குருநாதரை சுமந்து சென்று எங்களது உரிமையை மீட்டெடுப்போம்… 

ஆகவே அனைத்து அகிலபாரதஇந்து மகாசபா உறவுகளும், ஆன்மீக நண்பர்களும், சைவர்களும், தமிழர்களும் ஒன்றினைந்து நமது தருமை ஆதின பட்டின பிரவேசத்தை நடத்திக்காட்டி ,

 நாத்தீக திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்….