Sakkarayutham
தமிழர்களின் போர்கருவிகள் ஆயுதங்கள் வரிசையில்…
வேளாளர் ஆயுதம் :
சித்திர மேழி கல்வெட்டுகள் இந்தியா முழுவதும் 200க்கு மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன இன்னும்
கிடைத்து கொண்டு வருகின்றன.
இது போன்ற கல்வெட்டுகளில் வேளாளர்கள் பயன்படுத்திய போர் ஆயுதங்கள் செதுக்கப்பட்டு இருக்கும்
அதில் மற்ற ஆயுதங்கள் பொதுவான ஆயுதங்களே.
ஆனால் இந்த “சக்ராயுதம்” தனித்துவம் வாய்ந்தது ஆகும்.
இந்த ” சக்கராயுதம் ” வேளாளர் மட்டுமே தென்னாட்டில் இதனை பயன்படுத்தி உள்ளனர்.
வேறு இனத்தவர் பயன்படுத்தியதர்கான சான்றுகள் ஒன்று கூட இல்லை.
வடக்கே ராஜ புத்திரர் பயன்படுத்தி உள்ளனர் என ஒன்று இரண்டு சான்றுகள் கிடைக்கின்றன. கிடைத்தாலும் அவை சித்திர மேழி கல்வெட்டுகள் காலம் பின் நூற்றாண்டை
சார்ந்த கல்வெட்டுகளே.
சித்திர மேழி கல்வெட்டுகளில் இவற்றை
சக்கராயுதம் என்றும் சுதர்சனம் என்றும்
குறிப்பிட படுகின்றது.
ஆயுதத்தின் சிறப்பு:
சக்கராயுதத்தை பற்றி கிடைக்கும் தரவுகள் இந்த ஆயுதம் ஒரு ஆபத்தான
உயிர் பறிக்கும் ஆயுதம் என தெரிகிறது.
இந்த ஆயுதம் போர்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
போர்களில் கிடைமட்டமாக
ஆகாயத்தை நோக்கி எதிரியின் பக்கம்
எரிந்தால் போதுமானது மேலே சென்ற
சக்கரம் இரங்கும் போது மூன்று மடங்கு பலத்துடன் எதிரியை வெட்டும்.
இந்த ஆயுதத்தை எதிரில் நிற்கும் எதிரி
முகத்தில் செங்குத்தாக எறிந்தால் எதிரி
முகத்தை இரண்டாக பிளந்து சென்றுவிடும்.
இந்த ஆயுதத்தை கிடைமட்டமாக வீசும் போது வெகு தொலைவில் உள்ள எதிரியின் தலை துன்டித்து விடலாம்.
உடலின் வேறுபகுதிகளில் பட்டால் அயுதம் அப்பகுதிகளில் புதைந்து விடும்.
அதாவது ஆழமாக சொரிகி கொள்ளும்.
பாய்ந்து செல்லும் ஆயுதம் எதிரி மீது பட்டால் போதும் அப்பகுதியை சீவி சென்றுவிடும்.
இந்த ஆயுதத்தில் கடுமையான பாம்பின்
விசம்,சென்நாய் உமிழ் நீர் போன்ற விஷங்கள் தடவி வீசுவர்.
கள்ளர்,மறவர்,முத்தரையர்,வேட்டுவர்.போன்றவர்கள் தங்கள் ஆயுதம் எனக் கூறும் வளரி வேட்டைக்கு பயன்படுத்தபடும்
ஆயுதமாகும்.
இதனை யாரும் உரிமை கோருவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.
ஆனால் இதனை தங்கள்
ஆயுதம் என உரிமை கோரி வருகின்றனர்.
சக்கராயுதம் முழுக்க முழுக்க வேளாளர்கள்க்கு மட்டுமே சொந்தமான
ஆயுதம் என்பதற்கு பல கல்வெட்டு சான்றுகள் கிடைக்கின்றது.
பயிற்ச்சி முறை:
சக்கராயுதம் பயிற்சியில் கரும்பை நட்டுவைத்து வீசிபழகுவர்.
பிறகு வாழைமரம் பிறகு பலமான மரம்.
வேளாளர்க்கு என தனித்துவம் வாய்ந்த
ஆயுதம் இந்த சக்கராயுதம் ஆகும்.