தேவரை ஏற்றுக்கொண்டவர்கள் வெள்ளாளர் சமூகத்தினர்…
முதுகுளத்தூர் கலவரத்திற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லாத,முழுக்க முழுக்க வெள்ளாளர் சமூக மக்கள் வாழ்கின்ற கல்லூரணி கிராமத்தில் 130-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.அந்த கிராமமே காமராஜர் அரசின் அடக்குமுறைக்கு
Continue reading