Tag: chempakaraman pillai
தனித் தொகுதி கேட்ட வ.உ.சிதம்பரம்பிள்ளை
பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை கேட்ட தனித் தொகுதி. தேர்தலில் தனித்தொகுதி ஒதுக்க வேண்டும் எனப் பெரியவர் கேட்டிருக்கிறார் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? நம்பவே மாட்டார்கள். ஆனால், கேட்டிருக்கிறாரே?.
Continue readingநாடு முன்னேற நாமும், எதிர்கால சந்ததியினரும் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் என வ.உ.சி.யின் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்
வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பிறந்தநாள் விழா விருதுநகரில் வெள்ளாளர் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாள் விழாவும், அவருக்கு பெருமை சேர்த்த முதல்-அமைச்சருக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில்
Continue readingவ.உ.சிதம்பரனார் சாலை பெயர் பலகை நிறுவப்பட்டது
பாண்டிய மண்ணின் ஒற்றை ஆளுமை என மீண்டும் நிரூபித்துள்ளார் திருமதி.அன்னலட்சுமி சகிலாகணேசன் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிரணி தலைவி அவர்கள்… மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள
Continue reading