தொடர்ந்து வேளாளர் இன மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்….?

தொடர்ந்து வேளாளர் இன மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்….?

அனைத்து வெள்ளாளர்/வேளாளர் சங்கங்கள், அமைப்புக்கள், கட்சிகள், தலைவர்களுக்கு வணக்கம்…

இந்த தமிழ் மண்ணில் வேளாளர் (கவுண்டர், பிள்ளை, முதலியார்) ஆகிய மூன்று பட்டங்களை கொண்டவர்கள் ஆன்மீகம்,அறிவு,வீரம், நல்லறிவு, ஒழுக்கம் போன்றவற்றை இந்த உலகத்திற்கு கற்று கொடுத்தவர்கள்…

எந்த உயிரினத்திற்கும் தீங்கு நினைக்காதவர்கள்..!
பசியோடு வருபவர்களுக்கு உணவு அளிப்பவன் வேளாளன்…

பொன், பொருள், நிலங்களை தானமாக கொடுத்தவனும் வேளாளன்…
பல்வேறு சாதிகளுடன் இன்று வரை நட்பாக பழகி வருபவர்கள் வேளாளர்கள்…

அப்படி பட்ட பெருமை வாய்ந்த வேளாளர் இனத்தை வீழ்த்த வேண்டும் என்று சில சமூக விரோதிகள் செயல்பட்டு வருகின்றனர்..

கொங்கு மண்டலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வேளாளர் இன மக்கள் படுகொலை செய்யப்பட்டுவருகின்றன…

இதற்கு காரணம்…?

அரசியலா…?
இல்லை
சாதி மோதலா…?

இந்த தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்…?

தொடர்ச்சியாக கொங்கு வேளாளர் கவுண்டர் இன மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்…

வேளாளர் இனத்தை அழிக்க துடிக்கும் சமூக விரோத தீய சக்திகளை விரட்டி அடிக்க…

வேளாளர்/வெள்ளாளர் இனத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒன்று சேர்ந்து இதற்கு ஒரு நல்ல தீர்வை பெற்று தர வேண்டும்…